Download Now Banner

This browser does not support the video element.

இளையாங்குடி: சாலை கிராமம் ஸ்ரீ வரகுணேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு காப்பு கட்டுதல் நிகழ்வு- ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

Ilayangudi, Sivaganga | Mar 16, 2024
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, சாலை கிராமத்தில் ஸ்ரீ வரகுணேஸ்வரர் ஆலயத்தில் காப்பு கட்டுதல் நிகழ்வு இன்று நடைபெற்றது. ஸ்ரீ முருகன் வள்ளி, தெய்வானைக்கு காப்பு கட்டுதல் நடைபெற்ற பின்னர், பக்தர்களும் காப்பு கட்டி கொண்டனர். இந்த நிகழ்வில் சாலை கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us