Download Now Banner

This browser does not support the video element.

சேலம்: அரசு மருத்துவமனை பாலினம் குறித்த தகவல் தெரிவித்த மருத்துவர் தரகர் இரண்டு பேர் கைது செய்து சிறையில் அடைப்பு

Salem, Salem | Sep 12, 2025
சேலம் ராமகிருஷ்ணா சாலை பகுதி சேர்ந்த தியாகராஜன் 54 இவருடைய ஸ்கேன் சென்டர் காந்தி ரோடு பகுதி செயல்பட்டு வருகிறது அங்கு ஸ்ரீராம் 34 என்பவர் பணிபுரிந்து வருகிறார் அங்கு ஸ்கேன் செய்ய வரும் கருவுற்ற பெண்களிடம் பாலினம் குறித்து தகவல் தெரிவிக்க சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள தியாகராஜனுக்கு அனுப்பி வைத்தனர் இதை கண்டுபிடித்த மருத்துவ குழுவினர் அரசு மருத்துவர் மற்றும் தரகராக செயல்பட்ட ஸ்ரீராம் ஆகியோரை கைது செய்து இன்று இரவு
Read More News
T & CPrivacy PolicyContact Us