Download Now Banner

This browser does not support the video element.

அகஸ்தீஸ்வரம்: குமரி மாவட்டத்தில் வட்ட வழங்கல் அலுவலகங்களில் நாளை சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் மாவட்ட ஆட்சியர் தகவல்

Agastheeswaram, Kanniyakumari | Sep 12, 2025
குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது பொது விநியோகத் திட்ட செயல்பாட்டில் காணப்படும் குறைபாடுகளை கலைவதற்கு மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்வதற்கும் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் நாளை சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாவட்டத்துடன் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெற உள்ளது எனவே பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு பயன்பட வேண்டும் என்று ஆட்சியை தெரிவித்துள்ளார்
Read More News
T & CPrivacy PolicyContact Us