Install App
c.sridhar1984
This browser does not support the video element.
நாமக்கல்: திருச்செங்கோடு சாலையில் மின்சார வாரிய தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேர் கைது செய்யப்பட்டனர்
Namakkal, Namakkal | Sep 23, 2025
நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் நாமக்கல் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேர் கைது செய்யப்பட்டனர்
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!