Download Now Banner

This browser does not support the video element.

பெரம்பலூர்: வருவாய்த்துறையினர் பணி புறக்கணிப்பு போராட்டம், அலுவலகங்கள் வெறிச்சோடியது, வருவாய் துறை பணிகள் பாதிக்கப்பட்டது

Perambalur, Perambalur | Sep 3, 2025
பெரம்பலூர் மாவட்டத்தில் வருவாய் துறை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர், இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள தாலுகா அலுவலகங்கள் மற்றும் வருவாய் துறை சார்ந்த அலுவலகங்கள் அனைத்தும் வெறிச்சோடியது, இதனால் வருவாய் துறை சார்ந்த பணிகள் பாதிக்கப்பட்டது,
Read More News
T & CPrivacy PolicyContact Us