Download Now Banner

This browser does not support the video element.

இராமநாதபுரம்: இளநீர் கடையை அகற்ற சாயல்குடி பேரூராட்சி வற்புறுத்துவதாக கூறி மூவர் ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

Ramanathapuram, Ramanathapuram | Sep 8, 2025
சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன் என்பவர் இளநீர் கடை வைக்கக் கூடாது என இளநீர் கடை வைத்திருந்த தள்ளு வண்டியை கடந்த 15 நாட்களுக்கு முன்பு எடுத்து சென்று விட்டதாகவும் இது தொடர்பாக சாயல்குடி காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்பதால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மூவரும் தங்களது உடல்களில் மன்னனை ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us