Download Now Banner

This browser does not support the video element.

மேட்டுப்பாளையம்: கூடுதுறை மலைப்பகுதியில் வீட்டை காலி செய்ய சொன்னதால் சித்தப்பாவை கல்லால் அடித்து கொலை செய்த நபர் கைது

Mettupalayam, Coimbatore | Aug 31, 2025
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கூடுதுறை மலை பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் இவரது மனைவி பத்திரம்மாள் பத்திரமாக சொந்தமான வீடு கூடுதுறை மழையில் உள்ள நிலையில் அங்கு தனது சகோதரிகள் குடியிருந்து வருவதாகவும் வீட்டை காலி செய்யுமாறு தனது கணவர் சங்கர் கூறியதால் அவரது சகோதரி மகன் விக்னேஷ் அவரை மதுபோதையில் கல்லால் தாக்கி கொலை செய்தார்
Read More News
T & CPrivacy PolicyContact Us