கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கூடுதுறை மலை பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் இவரது மனைவி பத்திரம்மாள் பத்திரமாக சொந்தமான வீடு கூடுதுறை மழையில் உள்ள நிலையில் அங்கு தனது சகோதரிகள் குடியிருந்து வருவதாகவும் வீட்டை காலி செய்யுமாறு தனது கணவர் சங்கர் கூறியதால் அவரது சகோதரி மகன் விக்னேஷ் அவரை மதுபோதையில் கல்லால் தாக்கி கொலை செய்தார்