Download Now Banner

This browser does not support the video element.

ஆத்தூர்: மாட்டு வியாபாரியை மண்வெட்டியால் வெட்டி படுகொலை செய்து புதைத்த நபர் பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்

Attur, Dindigul | Sep 5, 2025
அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் மாட்டு வியாபாரி காளியிடம் அதே பகுதியைச் சேர்ந்த சேர்ந்த விவசாயி ராமர் 20-க்கு மேற்பட்ட பசு மாடு கன்று குட்டியுடன் வாங்கித் தர வேண்டும் என, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ரூ 3 லட்சம் முன் பணம் கொடுத்திருந்ததாக கூறப்படுகிறது. இதில், மாடு வியாபாரி காளி,ராமருக்கு பசுமாடு கன்றுகள் வாங்கி கொடுக்கவில்லை இதனால் அய்யம்பாளையம் பெரிய அய்யனார் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், புதன்கிழமை ஆத்திரத்தில் மண்வெட்டியால் வெட்டி கொலை செய்து புதைத்ததாக காவல் நிலையத்தில் சரண்
Read More News
T & CPrivacy PolicyContact Us