Download Now Banner

This browser does not support the video element.

நிலக்கோட்டை: சூறாவளிக்காற்றுடன் பெய்த மழையில் போடி கவுண்டன்பட்டி பகுதியில் மின்சார வயர் துண்டித்து விழுந்ததில் மூன்று ஆடுகள் பலி பெரும் உயிர் சேதம் தவிர்ப்பு

Nilakkottai, Dindigul | Sep 12, 2025
நிலக்கோட்டை அருகே போடி கவுண்டன்பட்டி என்ற கிராமத்தில் நேற்று கனமழை பெய்து கொண்டிருந்த போது சுழன்று அடித்த சூறாவளி காற்றில் மின்சார கம்பி அறுந்து சாலையில் விழுந்தது அதே நேரத்தில் மேச்சலுக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த தனராஜ் என்ற விவசாயிக்கு சொந்தமான ஆடுகள் மீது அந்த மின்சார கம்பி விழுந்ததில் மூன்று ஆடுகள் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே பலியானது.
Read More News
T & CPrivacy PolicyContact Us