Download Now Banner

This browser does not support the video element.

திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல்லில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலை 34 பேர் மீது வழக்கு பதிவு

Dindigul East, Dindigul | Aug 27, 2025
பாறைப்பட்டி காளியம்மன் கோவில் முன்பு விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தவோ ஊர்வலமாக செல்லவோ அனுமதி கிடையாது என போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை மீறி இந்து முன்னணியினர் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தி ஊர்வலமாக எடுத்து செல்ல முயற்சி செய்தபோது சிலையை கைப்பற்றி கரைத்தனர். இந்து முன்னணி நகரச் செயலாளர் ஞானசுந்தரம் உள்ளிட்ட 34 பேர் மீது நகர் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
Read More News
T & CPrivacy PolicyContact Us