Install App
salemtsnataraj
This browser does not support the video element.
ஆத்தூர்: பழனியாபுரி பகுதியில் லாரி கவிழ்ந்து விபத்து ..ஒன்பது பேர் படுகாயம் ...அரசு மருத்துவமனையில் அனுமதி
Attur, Salem | Sep 13, 2025
சேலம் மாவட்டம் ஆத்தூர் பழனியாபுரம் பகுதியில் கிழங்கு மாவு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்கானதில் ஒன்பது பேர் படுகாயம் பாதிக்கப்பட்டவர்கள் ஆத்தூர் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!