ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன்பு கொட்டப்பட்டிருந்த குப்பைகளை அகற்றுவதற்கு இன்று (22.09.2025) காலை 11.00 மணியளவில் தூய்மை பாரத திட்டம் 2024-25ன் கீழ் தாசேப்பள்ளி உரக்கிடங்கில் உள்ள 41400MT குப்பைகளை ரூ.3.19 கோடி மதிப்பீட்டில் Bio Mining முறையில் பிரித்தெடுத்தல் பணியினை வணக்கத்திற்குரிய மேயர் S.A.சத்யா அவர்களும் மாநகராட்சி ஆணையாளர் அவர்களும் துவக்கி வைத்தனர். இப்பணி 9 மாத காலத்திற்குள் முடிவடைந்த பின்னர் இப்பகுதியில் மரங்கள் வைத்து பராமரிப்பு பணிகள் செய்யப்படும்.