Download Now Banner

This browser does not support the video element.

திருப்பத்தூர்: சத்தீஸ்கர் மழை வெள்ளத்தில் சிக்கி பாரண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கணவன், மனைவி, குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

Tirupathur, Tirupathur | Aug 28, 2025
பாரண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவர் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் ஜகல்பூரில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு குடியேறி சிவில் இன்ஜினியராக பணியாற்றி வந்துள்ளார். மேலும் தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் அங்கேயே வசித்து வருகிறார். திருப்பதி கோவிலுக்கு செல்ல குடும்பத்தினர் அழைத்ததன் காரணமாக சத்தீஸ்கரில் இருந்து ராஜேஷ்குமார், அவரது மனைவி பவித்ரா மகள்கள் சௌத்தியா சௌமிகா ஆகிய 4பேரும் சொந்த ஊர் திரும்பும்போது டர்பந்தனா என்ற இடத்தில் மழை வெள்ளம் காரணமாக அவர்கள் பயணித்த மாருதி டிசையர் கார் வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளது உயிரிழந்தனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us