சேலம் மாவட்டத்தில் சமரச தீவு மையம் மூலம் மக்கள் நீதிமன்றம் ஆண்டு தரும் நான்கு முறை நடத்தப்படுகிறது மூன்றாவது சமரசத் திருமயம் இன்று நடைபெற்றது மாவட்ட முதன்மை நீதிபதி சுமத்தி கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் சமரசத் திருமயம் மூலம் தீர்வு காணப்பட்டு இருக் குடும்பத்தாருக்கு 49 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் காப்பீட்டு நிறுவனம் மூலம் காசோலை வழங்கப்பட்டது