பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில இணை செயலாளர் ஜெயராஜ் தலைமையில் பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெகதீசன் முன்னிலையில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களை மிரட்டும் வகையில் அவதூறாக பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பொது மேடையில் மன்னிப்பு கேட்க வேண்டுமென புகார் மனு கொடுத்தனர் ,