Download Now Banner

This browser does not support the video element.

பெரம்பலூர்: "எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பொதுமேடையில் மன்னிப்பு கேட்க வேண்டும்" 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மாவட்ட எஸ்பியிடம் புகார்

Perambalur, Perambalur | Aug 22, 2025
பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில இணை செயலாளர் ஜெயராஜ் தலைமையில் பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெகதீசன் முன்னிலையில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களை மிரட்டும் வகையில் அவதூறாக பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பொது மேடையில் மன்னிப்பு கேட்க வேண்டுமென புகார் மனு கொடுத்தனர் ,
Read More News
T & CPrivacy PolicyContact Us