Download Now Banner

This browser does not support the video element.

சிங்கம்புனரி: சிங்கம்புணரியில் பெய்த கனமழையால் சிங்கம்புணரி- பருவப்பட்டி நெடுஞ்சாலை மழை வெள்ளத்தில் மிதந்ததால் சாலையை உயர்த்தும் பணி தீவிரம்

Singampunari, Sivaganga | Sep 12, 2025
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் கனமழையால் சிங்கம்புணரி-பருவப்பட்டி நெடுஞ்சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. முழங்கால் அளவு நீர் தேங்கியதால் வாகனங்கள் நின்றன. பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, நெடுஞ்சாலைத்துறையும் பேரூராட்சியும் இணைந்து சாலையை உயர்த்தும் பணியை தீவிரமாக தொடங்கியுள்ளன. விரைவில் மழைநீர் வடிகால் உயர்த்தப்படும் என பேரூராட்சி தெரிவித்துள்ளது.
Read More News
T & CPrivacy PolicyContact Us