Download Now Banner

This browser does not support the video element.

கீழ்வேளூர்: மீனம்பநல்லூர் பகுதியில் வேளாண் துறையை கண்டித்து விவசாயிகள் வயலில் இறங்கி கருப்புக்கொடி ஏற்றி கண்டன ஆர்ப்பாட்டம்

Kilvelur, Nagapattinam | Aug 25, 2025
நெல் கொள்முதல் செய்த விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம் கிடையாது என வேளாண்துறை அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகை விவசாயிகள் வயலில் இறங்கி கருப்புக்கொடி காட்டி கண்டன போராட்டம் பெஞ்சல் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் சம்பா சாகுபடி செய்து பாதிப்படைந்த விவசாயிகளுக்கு கடந்த (2024) வருடம் 179 கோடி ரூபாய் தமிழக அரசு நிவாரணம் அறிவித்து உத்தரவிட்டது. தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவார
Read More News
T & CPrivacy PolicyContact Us