திருச்சி மாவட்டம், துறையூர் பேருந்து நிலையப் பகுதியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி "மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்" எனும் பயணம் மேற்கொள்வதற்காக ஆயிரக்கனக்கானோர் காத்திருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸை வழிமறித்து அதிமுகவினர் தாக்கினர்