Download Now Banner

This browser does not support the video element.

மேட்டுப்பாளையம்: சிறுமுகை வனப்பகுதியில் நோயால் அவதிப்பட்டு வந்த யானை வனத்துறை அளித்த சிகிச்சையினால் உடல் நலம் தேரிவருவதாக தகவல்

Mettupalayam, Coimbatore | Sep 1, 2025
கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட பெத்திக்குட்டை மற்றும் மோதூர் வனப்பகுதியில் நோயால் அவதிப்பட்ட யானை ஒன்று சுற்றி வந்தது அந்த யானைக்கு வனத்துறையினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து மாத்திரைகளை கொடுத்து வந்த நிலையில் தற்போது அதன் மூலம் யானையின் உடல் நலம் தேரிவருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us