Download Now Banner

This browser does not support the video element.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரத்தில் அதிகபட்சமாக 6.5 செ.மீ மழை பதிவாகியுள்ளது

Viluppuram, Viluppuram | Sep 13, 2025
விழுப்புரம் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு கனமழை பெய்தது இந்த கனமழையால் மானாவரி பயிர் செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் - 6.5 செ.மீ வளவனூர் - 5.5 செ.மீ முண்டியாம்பாக்கம் - 3.5 செ.மீ கோலியனூர் - 3 செ.மீ மணம்பூண்டி 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது இந்த தகவலை மாவட்ட நிர்வாகம் இன்று காலை 9 மணி அளவில் தெரிவித்தனர்,
Read More News
T & CPrivacy PolicyContact Us