Download Now Banner

This browser does not support the video element.

சேலம்: காவிரி கரையோர மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததை தொடந்து அதிகாரிகள் நடவடிக்கை

Salem, Salem | Sep 1, 2025
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது 16 கண் மதகுகள் வழியாக எப்போதும் தண்ணீர் திறக்கப்படலாம் என கருதப்படுவதால் அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us