Download Now Banner

This browser does not support the video element.

கடலூர்: புதுப்பாளையம் பகுதியில் தாயுமாணவன் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருள்களை வீடுகளுக்கே சென்று மேயர் வழங்கினார்

Cuddalore, Cuddalore | Sep 13, 2025
கடலூர் புதுப்பாளையம் ராமதாஸ் நாயுடு தெரு பகுதியில் வீடுகளுக்கு நேரடியாக சென்று கூட்டுறவு துறை மூலம் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் மூலம் குடிமைப் பொருள் வழங்குவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மேயர் சுந்தரி ராஜா அருகில் பாலாஜி பகுதி துணைச் செயலாளர் தமிழ், பகுதி செயலாளர் ராஜா, இளைஞர் அணி அமைப்பாளர் ராஜா, மகளிர் அணி பாரதி,
Read More News
T & CPrivacy PolicyContact Us