Download Now Banner

This browser does not support the video element.

கோவை தெற்கு: கோயில் மேடு பகுதியில் காதலித்த பெண்ணை கல்லை போட்டு கொன்ற குற்றவாளி இரட்டை ஆயுள் சிறை தண்டனை

Coimbatore South, Coimbatore | Aug 1, 2025
காவல்துறை சாட்சியங்கள் நீதிமன்றத்தில் முன்வைத்து வாதம் மற்றும் பிரதிவாதம் நடைபெற்றது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி சிவகுமார், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரசாந்த் ஐ.பி.சி. 302, ஐ.பி.சி. 364 உள்ளிட்ட சட்டப் பிரிவுகளுக்கு தலா ஒரு ஆயுள் சிறை என இரண்டு ஆயுள் தண்டனையும், ஐ.பி.சி. 201 சட்ட பிரிவுக்கு ஒரு வருட சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us