Download Now Banner

This browser does not support the video element.

இராமேஸ்வரம்: மீன்பிடித் துறைமுகம் அருகே கடல் திடீரென உள்வாங்கியது கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டு படகுகள் தரை தட்டின

Rameswaram, Ramanathapuram | Aug 23, 2025
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் கடல் பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாக சுமார் 300 மீட்டருக்கு மேல் கடல் உள்வாங்கியது. இதனால் அப்பகுதியில் அரிய வகை பவளப்பாறைகள், நட்சத்திர மீன்கள், கடல் அட்டைகள் உள்ளிட்டவை கடலில் இருந்து வெளியில் தெரிந்தன. கடல் உள்வாங்கும் நேரங்களில் கடற்கரையில் தரைதட்டி நிற்கும் மீன்பிடி படகுகளை கடல் நீர் பெருக்கெடுக்கும் வரை மீனவர்கள் காத்திருந்து மீனவர்கள் படகுகளை மீட்டு வருகின்றனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us