Download Now Banner

This browser does not support the video element.

திருப்பூர் தெற்கு: ரேணுகா நகரில் ஜாக் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்புகளின் சார்பில், ரமலான் பெருநாள் தொழுகை இன்று நடந்தது

Tiruppur South, Tiruppur | Apr 10, 2024
திருப்பூர் - ரேணுகா நகரில், ரமலான் பண்டிகையை முன்னிட்டு, ஜாக் அமைப்பு மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் ரமலான் பெருநாள் திடல் தொழுகை நிகழ்வு இன்று நடந்தது. இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us