Download Now Banner

This browser does not support the video element.

கல்குளம்: தக்கலை பாரதி நகரில் வங்கி வேலைக்கான போலி ஆணை வழங்கி பெண்ணிடம் மோசடி செய்த இருவர் மீது வழக்கு பதிவு

Kalkulam, Kanniyakumari | Sep 2, 2025
தக்கலை பாரதிநகரை சேர்ந்தவர் வேல்முருகன் இவரது மனைவி காளீஸ்வரி இவர் நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார் அதில் தனது கணவருடன் பழக்கம் ஏற்பட்ட ட்ராவல்ஸ் நடத்திவரும் ரூபேஷ் இஸ்ரவேல் தாமஸ் என்பவர் தனது மகனுக்கு வேலை வாங்கித் தருவதாக 12.85 லட்சம் ரூபாய் பெற்றார் தொடர்ந்து விஜய் விநாயகமூர்த்தி என்பவர் வங்கி வேலைக்கான போலி ஆணையை வழங்கினார் எனவே பணத்தை பெற்று தருவதுடன் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க மனு அளித்த நிலையில் இருவர் மீதும் தற்கொலை போலீசார் வழக்கு பதிவு செய்தன
Read More News
T & CPrivacy PolicyContact Us