Download Now Banner

This browser does not support the video element.

சேரன்மகாதேவி: 'பீடியிலும் போலி பீடி' தயாரித்து விற்பனை செய்த இருவரை வெள்ளங்குளி பகுதியில் கைது செய்த போலீஸ்

Cheranmahadevi, Tirunelveli | Aug 25, 2025
அறிவு சார் சொத்துரிமை அமலாக்க பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வெள்ளங்குளி பகுதியில் போலி பீடி தயாரித்து விற்பனையில் ஈடுபட்ட முத்தப்பா & யாசிர் ஆகியோரை இன்று காலை 11:30 மணியளவில் கைது செய்தனர் மேலும் அவர்களிடமிருந்து 2437 போலி பீடி பண்டல்கள் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us