Download Now Banner

This browser does not support the video element.

தென்பெண்ணையாற்றில் திறக்கப்பட்டுள்ள உபரி நீர் ; மூங்கில்துறைபட்டு பகுதியில் விதி வீதியாக சென்று வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த ஊராட்சி நிர்வாகம்

Vanapuram, Kallakurichi | Sep 12, 2025
சாத்தனூர் அணையில் இருந்து சுமார் 1000 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் மூங்கில் துறைப்பட்டு பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வீதி வீதியாக சென்று ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது
Read More News
T & CPrivacy PolicyContact Us