Download Now Banner

This browser does not support the video element.

காஞ்சிபுரம்: பாலுசெட்டிசத்திரம் பகுதி சேர்ந்த தமிழ்வாணன் மீது ஓராண்டு குண்டர்தடுப்பு காவலில் வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு

Kancheepuram, Kancheepuram | Aug 26, 2025
காஞ்சிபுரம் மாவட்டம் பாலு செட்டி சத்திரம் பகுதி சேர்ந்த தமிழ்வாணன் என்பவர் பொன்னேரி கரை காவல் நிலையத்தில் கொலை வழக்கில் சிறையில் உள்ளார் அவர் மீது ஓராண்டு கொண்ட தடுப்பு காவலில் வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார் இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று தனது செய்திகளில் அறிவிப்பு வெளியீடு
Read More News
T & CPrivacy PolicyContact Us