நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடிக்கரையிலிருந்து சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கோடியக்கரையைச் சேர்ந்த ஆனந்த். சரவணன், சேகர், ஜோதி உள்ளிட்ட நான்கு மீனவர்கள் மீன் பிடிக்க நேற்று கடலுக்குச் சென்றனர். கடலில் ஐந்து கடல் மைல் தொலைவில் கடலில் வலையை விரித்து மீன்பிடித்தனர். பின்பு பிடிபட்ட மீன்களை எடுக்கும்போது, வலையில் 12 கிலோ எடையுள்ள பச்சை