Download Now Banner

This browser does not support the video element.

எடப்பாடி: கச்சிப் பள்ளி ஏரிக்கு மேட்டூர் உபரி நீரை வழங்க கோரி கொங்கணாபுரம் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்டோர் சாலை மறியல்

Edappadi, Salem | Sep 5, 2025
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே உள்ள கச்சிப் பள்ளி ஏரிக்கு உடனடியாக மேட்டூர் குமரி நீரை திறந்து விட வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கொங்கணாபுரம் ஓமலூர் பிரதான சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
Read More News
T & CPrivacy PolicyContact Us