ஏற்காடு அருகே உள்ள நடூர் அரசு பள்ளியில் மாணவர்கள் படிக்க கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தக் கோரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து சாலை மறியல் போராட்டம் ஈடுபட்டதால் அங்கு கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை யடுத்து அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்திபோராட்டத்தை கைவிட செய்தனர்