Download Now Banner

This browser does not support the video element.

நாகப்பட்டினம்: காவலர் தினத்தை ஒட்டி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் எஸ் பி செல்வகுமார் தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது

Nagapattinam, Nagapattinam | Sep 6, 2025
1859 ஆம் ஆண்டு மெட்ராஸ் காவல் சட்டத்தை நிறைவேற்றி, நவீன மற்றும் அமைப்புரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்பட்ட செப்டம்பர் 6 ஆம் நாள் இனி ஆண்டுதோறும் காவலர் நாளாக கொண்டாடப்படும் என மாண்புமிகு தமிழக முதல்வர் பிறப்பித்த அரசாணையின்படி செப்டம்பர் 6 இன்று நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நாகப்படி
Read More News
T & CPrivacy PolicyContact Us