இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இரண்டாவது நாளாக இன்றும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வெள்ளிக்கிழமை பகல் சுமார் 11:00 மணி அளவில் ஏராளமான வருவாய்த்துறை அலுவலர்கள் தங்களது பணியினை புறக்கணித்துவிட்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.