திருவொற்றியூர் காலடிப்பேட்டை புது தெருவில் நேற்று இரவு அரிய வகை குரங்கு சுற்றித்திரிந்தது இதை பார்த்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர் போலீசார் வேளச்சேரி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து விரைந்து வந்தனர் அப்போது கேபிள் ஒயர்களில் மெக்சிகன் ஸ்பைடர் வகையை சேர்ந்த குரங்கு ஒன்று தாவிக் கொண்டிருந்தது இதனை வனத்துறையினர் லாபகமாக பிடித்து வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு எடுத்துச் சென்றனர்.