ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமாக இருந்த போது 2015 ஆம் ஆண்டு ஆம்பூர் பகுதியில் பள்ளிகொண்டா காவல்துறை ஆய்வாளரை கண்டித்து அப்போது பெரிய அளவில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது அந்த சாலை மறியல் திடீரென கலவரமாக மாறி பொது சொத்துக்களை அடித்து சூறையாடப்பட்டது. அதன் தீர்ப்பு இன்று மாவட்ட தலைமை நீதிபதி மீனா குமாரி தீர்ப்பு வழங்கினார்.