Download Now Banner

This browser does not support the video element.

சேலம்: புட்ட மாத்தி காடு வாகனத் தணிக்கையில் நிற்காமல் சென்ற கார் குட்கா கடத்தி வந்த ராஜஸ்தானை சேர்ந்த இரண்டு பேர் கைது

Salem, Salem | Aug 21, 2025
வீராணம் போலீசார் ஆச்சான் குட்டப்பட்டி பகுதியில் சோதனை மேற்கொண்ட போது ராஜஸ்தான் பதிவில் கொண்ட காரை நிறுத்து என் முயன்றனர் விற்காமல் சென்ற கார் ஏற்காடு பகுதியில் போலீசார் குறுக்கே நிறுத்தி இந்த வாகனத்தின் மீது மோதி நின்றது இதனை எடுத்து காரில் இருந்த இரண்டு பேர் தப்பி ஓடினர் பொதுமக்கள் இன்று பிடித்து வீராணம் போலீசாகும் ஒப்படைப்பு இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் கைது செய்து விசாரணை
Read More News
T & CPrivacy PolicyContact Us