Download Now Banner

This browser does not support the video element.

திண்டுக்கல் கிழக்கு: ஒரு மணி நேர மழைக்கு தாக்கு பிடிக்காத திண்டுக்கல் மாநகரம். நகரின் மையப் பகுதியில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதி

Dindigul East, Dindigul | Sep 10, 2025
திண்டுக்கல் நகரம் மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் சாலைகளில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதியுற்றனர். மேலும் நகரின் மையப் பகுதியான வெள்ளை விநாயகர் நான்கு ரோடு பகுதியில் வணிகர்களின் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் வணிகர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் கடைகளை அடைத்து செல்லும் நிலை ஏற்பட்டது.
Read More News
T & CPrivacy PolicyContact Us