Download Now Banner

This browser does not support the video element.

தென்காசி: ஊராட்சிக் கூட்டமே நடத்தாமல் ஊராட்சி செயலாளர் கையெழுத்து கேட்பதாக ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

Tenkasi, Tenkasi | Aug 21, 2025
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள போக நல்லூர் ஊராட்சியில் ஆறாவது வார்டு உறுப்பினராக இருந்து வரும் காலிபாண்டி என்பவர் இன்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அழித்தார் இந்த மனுவில் கடந்த ஒரு வருடமாக பொகநல்லூர் ஊராட்சியில் வார்டு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவில்லை என்றும் செயலாளர் கூட்டம் நடைபெற்றதாக கையெழுத்து கேட்பதாக அந்த புகார் தெரிவித்துள்ளார்
Read More News
T & CPrivacy PolicyContact Us