Download Now Banner

This browser does not support the video element.

திருச்சி: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கமிஷனர் தலைமையில் ஆலோசனை கூட்டம் மத்திய பேருந்து நிலையம் அருகே நடந்தது

Tiruchirappalli, Tiruchirappalli | Aug 21, 2025
வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஆகஸ்ட் 29ஆம் தேதி விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நடைபெற உள்ளது அதனை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இன்று மாலை 6 மணிக்கு விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
Read More News
T & CPrivacy PolicyContact Us