Download Now Banner

This browser does not support the video element.

பெரம்பூர்: மாதவரம் மூலக்கடை பகுதியில் அரசு மாநகர பேருந்தில் பள்ளி மாணவர்கள் கூரையில் ஏறிக்கொண்டு மற்றும் தரையில் தேய்த்துக் கொண்டு ஆபத்தான முறையில் பயணித்தனர்

Perambur, Chennai | Sep 24, 2025
சென்னை மாதவரம் மூலக்கடை பகுதியில் அரசு மாநகர பேருந்து தடம் எண் 64 எம் சென்ட்ரலில் இருந்து மாதவரம் எம் எம் டி வரை செல்லக்கூடிய பேருந்தில் அரசு பள்ளி மாணவர்கள் ஐந்து மேற்பட்டோர் ஏறிக்கொண்டு கூரை மீது ஏறியும் சாலையில் காலை தேய்த்துக் கொண்டும் ஆபத்தான நிலையில் பயணம் மேற்கொண்டனர் இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது இதன் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
Read More News
T & CPrivacy PolicyContact Us