Download Now Banner

This browser does not support the video element.

திருக்கழுக்குன்றம்: மாமல்லபுரம் பேருந்து நிலையத்தில் ஊராட்சி மன்ற தலைவரை பதவி நீக்கம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

Tirukalukundram, Chengalpattu | Sep 9, 2025
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த எடையூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொக்கிலமேடு பகுதியில் செய்யப்படாத பணிகளை செய்து முடித்ததாக 69 லட்சம் பணத்தை முறைகேடாக கையாடல் செய்த ஊராட்சி மன்ற தலைவர் சாமுண்டீஸ்வரி, துணைத் தலைவர் ராசாத்தி ஆகிய இருவர் மீதும் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி காசோலையில் கையொப்பமிடும் அதிகாரத்தை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள,
Read More News
T & CPrivacy PolicyContact Us