Download Now Banner

This browser does not support the video element.

குன்னம்: லப்பைக் குடிக்காட்டில் தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்யும் பணியில் பேரூராட்சி நிர்வாகம் ஈடுபட்டது

Kunnam, Perambalur | Aug 24, 2025
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா பேரூராட்சியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வந்துள்ளதால் பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். பேரூராட்சி நிர்வாகம் தெருநாய்களை பிடித்து அவற்றிற்கு கருத்தடை செய்யும் பணியில் ஈடுபட்டனர்,
Read More News
T & CPrivacy PolicyContact Us