Download Now Banner

This browser does not support the video element.

கடலூர்: தச்சக்காட்டில் சவுடு மணல் குவாரியில் சிக்கி உயிரிழந்த 2 மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50 லட்சம் நிவாரணம் சிபிஎம் மாவட்ட செயலாளர் மாதவன் கோரிக்கை

Cuddalore, Cuddalore | Aug 31, 2025
பாதுகாப்பு இல்லாத சவுடு மணல் குவாரி பள்ளத்தில் குளிக்கும் போது சிக்கிய இரண்டு மாணவர்கள் பலியான சம்பவத்திற்கு அரசே பொறுப்பேற்று தலா 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று சிபிஎம் வலியுறுத்துள்ளது.  இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் கோ.மாதவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
Read More News
T & CPrivacy PolicyContact Us