விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி உரிமை மீட்க தலைமுறை காக்க பயணத்தின் போது இன்று மாலை 3 மணி அளவில் வரலாற்று புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள, செஞ்சி கோட்டையை பார்வையிட்டு, அங்கு அமைந்துள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் பாமக தலைவர் அன்புமணி தரிசனம் செய்தார் இந்த நிகழ்வில் அன்புமணி தரப்பினர் சேர்ந்த பாமக நிர்வாகிகள் பலர் உ