Download Now Banner

This browser does not support the video element.

மயிலாப்பூர்: சென்னை சென்னை மெரினா உழைப்பாளர் சிலை அருகே உண்ணாவிரதத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

Mylapore, Chennai | Sep 10, 2025
சென்னை மெரினா உழைப்பாளர் சிலை முன்பு பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருபத்துக்கும் மேற்பட்ட பெண் தூய்மை பணியாளர்கள் திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர் இதை அடுத்து போலீசார் அனைவரையும் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர் இதில் தள்ளு முள்ளு ஏற்பட்டதில் இரண்டு பெண்கள் காயமடைந்தனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us