Download Now Banner

This browser does not support the video element.

தேவகோட்டை: கைவிடப்பட்ட விவசாயத்தை மீண்டும் செய்திட அரசு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டி நாட்டாகுடி மக்கள் கோரிக்கை

Devakottai, Sivaganga | Aug 25, 2025
சிவகங்கை மாவட்டம் நாட்டாகுடியில் விவசாயம் கைவிடப்பட்டு, மக்கள் நகரங்களுக்கு குடிபெயர்ந்தனர். மழையின்மை, கண்மாய் புனரமைப்பின்மை, உப்பு நீர், வனவிலங்கு பாதிப்பு காரணமாக விவசாயம் நின்றது. தொடர் கொலைகளால் அச்சமடைந்த மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறினர். இப்போது, கிராமத்தை மீட்க மக்கள் மீண்டும் விவசாயத்தை தொடங்க முடிவெடுத்து, கண்மாய் சீரமைப்பு, சீமை கருவேல மரங்கள் அகற்றம், கால்நடை பாதிப்பு தடுப்புக்கு அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us