Download Now Banner

This browser does not support the video element.

ஆண்டிப்பட்டி: ஆட்டோ டிரைவர் கொலை வழக்கை CBCID-க்கு மாற்றக்கோரி தமிழர் தேசம் கட்சியினர் ஆண்டிப்பட்டியில் ஆர்ப்பாட்டம்

Andipatti, Theni | Aug 27, 2025
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆண்டிபட்டி அருகே தெப்பம்பட்டி அரசு பள்ளி வளாகத்தில் தங்கமலை என்ற ஆட்டோ ஓட்டுநர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 சிறுவர்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்மை குற்றவாளிகளை கண்ட றிய வழக்கை CBCID வசம் மாற்ற கோரி தமிழர் தேசம் கட்சி சார்பில் ஒருங்கிணைப்பாளர் குரு மணிக ண்டன் தலைமையில் ஆண்டி பட்டியில் ஆர்ப்பாட்டம் செய்தனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us