Download Now Banner

This browser does not support the video element.

ஈரோடு: சித்தோடு மேட்டுநாசுவம் பாளையம் பகுதியில் நான்கு பவுன் தாலி சங்கிலி பறித்துச் சென்ற குற்றவாளிகள் இருவர் கைது

Erode, Erode | Sep 4, 2025
ஈரோடு மாவட்டம் சித்தோடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட மேட்டு நாசம்பாளையம் பகுதியில் வசித்து வந்த பவித்ரா என்ற பெண்ணிடம் நான்கு பவுன் தாலிச் சங்கிலி கடந்த 3ஆம் தேதி அன்று அவரிடமிருந்து பரிதி சென்றனர் இதை தொடர்ந்து சித்தோடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர் இதில் இருவரை காவல் துறையினர் கைது செய்து அவர்களிடம
Read More News
T & CPrivacy PolicyContact Us