நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வள்ளியம்மாள் தற்பொழுது அன்னூரில் தனது மகன் வீட்டில் வசித்து வரும் நிலையில் தனது மகளைப் பார்க்க மேட்டுப்பாளையம் அருகே உள்ள வேளாங்கண்ணி பகுதிக்கு வந்துள்ளார் பின்னர் அவர் சாலையை கடக்க முயன்ற போது தனியார் பேருந்து மோதியதில் மூதாட்டி உயிரிழந்தார்